Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான சீராய்வு மனு வரும் 7ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், நளினி,முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் சீராய்வு மனு வரும் 7-ந்தேதி விசாரணைக்கு வருகிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

0 Responses to முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான சீராய்வு மனு வரும் 07ம் தேதி விசாரணைக்கு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com