தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை பிரதமர் மோடி உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், உளவுத்துறை மூலம் உடனுக்குடன் பிரதமர் மோடிக்கு தகவல் செல்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சசிகலா முதல்வராக அறிவிக்கப்பட்ட மறுநாளே சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு பற்றி உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது சசிகலாவுக்கு வைக்கப்பட்ட செக் என பலரும் பேசி வருகின்றனர்.
உச்ச நீதிமன்றம் திடீரென சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டிருப்பது, கண்ணி வைத்து காத்துக்கொண்டிருந்த மத்திய அரசிடம் வசமாக சசிகலா மாட்டியிருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சசிகலா முதல்வராக அறிவிக்கப்பட்ட மறுநாளே சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு பற்றி உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது சசிகலாவுக்கு வைக்கப்பட்ட செக் என பலரும் பேசி வருகின்றனர்.
உச்ச நீதிமன்றம் திடீரென சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டிருப்பது, கண்ணி வைத்து காத்துக்கொண்டிருந்த மத்திய அரசிடம் வசமாக சசிகலா மாட்டியிருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.




0 Responses to தமிழக அரசியல் நிலவரம் உடனுக்குடன் பிரதமர் மோடிக்கு?