Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர்களின் மத, மொழி, கலாசார, சமூக, பொருளாதார, அரசியல் விழுமியங்களை பற்றிய பல்லின மக்களுக்கான கலாசாரநிகழ்வு "இலங்கையில் தமிழர்கள்" என்னும் தலைப்பில் இன்று 19.03.2010அன்று பேர்லின் மாநிலத்தில் தமிழ் இளையோர்களால் நடாத்தப்பட்டது.

இவ் நிகழ்வில் பல்லின மக்களின் சமூகநல அமைப்புகளின் அங்கத்தவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

அத்துடன் தமிழ் இளையோர்களின் தாய்நாட்டிற்கான ஈடுபாட்டை தாம் மிகவும் வரவேற்பதாகவும் தொடர்ச்சியாக இவ்வாறான நிகழ்வுகளால் எங்கள் விடுதலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பலமான தளம் உருவாக்கப்படும் என்றும் அதற்கு தாமும் எங்களுடன் இணைந்து பணிபுரிவார்கள் என்றும் உறுதிமொழி வழங்கினார்கள்.

0 Responses to யேர்மனியில் நடைபெற்ற "இலங்கையில் தமிழர்கள்“ நிகழ்ச்சி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com