Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விமானப் போக்குவரத்துத்துறை இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த பைஸர் முஸ்தபா, இன்று திங்கட்கிழமை தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

சட்டத் தொழிலை மேற்கொள்வதற்காக இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாகவும், தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தேசிய அரசாங்கத்துக்கும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தனது அமைச்சுப் பதவியின் கீழ் வழங்கப்பட்ட பொறுப்புக்கள் தொடர்பில் பைஸர் முஸ்தபா அதிருத்தியுற்றிருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to இராஜாங்க அமைச்சர் பைஸர் முஸ்தபா இராஜினாமா!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com