Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிலநடுக்காத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்கு இலங்கை அரசாங்கம் தனது அனுதாபங்களை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேபாளத்தின் நிதி அமைச்சருக்கு அழைப்பினை மேற்கொண்டு தனது ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கை அரசாங்கம் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to நேபாள மக்களுக்கு இலங்கை அனுதாபம் தெரிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com