Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை இரத்து செய்வதால் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உறுதியாக கூற முடியாது என்று சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, தற்போது சட்டத்தை இரத்து செய்வதன் மூலம் விடுதலை செய்ய முடியாது. பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட்டாலும், கடந்த கால குற்றச்செயல்கள் தொடர்பில் அது அமுல்படுத்தப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதால் அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதி செய்ய முடியாது: திலக் மாரப்பன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com