Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரேமலதா விஜயகாந்துடன் கூட்டணிக் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

டெல்லியில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேர்காணல் அளித்த பிரகாஷ் ஜவடேகர், தேமுதிகவுடன் பாஜக கூட்டணிக் குறித்து எந்தவித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என்றும், வெளியான செய்திகள் வதந்தி என்றும் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து பிரச்சாரம் செய்தவர் விஜயகாந்த் என்றும், இப்போது அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாஜக பிரச்சாரம் செய்யத் தயாராக உள்ளது என்றும் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

பிரேமாலதா விஜயகாந்துடன் தொலைப்பேசியில் கூட்டணிக் குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படுய்ம் என்றும் பிரகாஷ் ஜவடேகர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to பிரேமலதா விஜயகாந்துடன் கூட்டணிக் குறித்துப் பேச்சுவார்த்தை: பிரகாஷ் ஜவடேகர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com