பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசின் செய்திக் குறிப்பில் ஜெயலலிதா, நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த கடிதத்தில் இலங்கை சிறையில் உள்ள 64 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார் என்றும் தெரிய வருகிறது. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் 77 மீன் பிடி படகுகளையும் சிறைப்பிடித்து வைத்துள்ளனர். இவற்றையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார்.
நேற்று 4 மீன் பிடி படகுகள், 29 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து வைத்துள்ளனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.
தமிழக அரசின் செய்திக் குறிப்பில் ஜெயலலிதா, நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த கடிதத்தில் இலங்கை சிறையில் உள்ள 64 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார் என்றும் தெரிய வருகிறது. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் 77 மீன் பிடி படகுகளையும் சிறைப்பிடித்து வைத்துள்ளனர். இவற்றையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார்.
நேற்று 4 மீன் பிடி படகுகள், 29 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து வைத்துள்ளனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.




0 Responses to தமிழக மீனவர்களில் விடுதலையை வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்!