Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய ரூபாய் நோட்டுக்களில் சிலதை மாற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

வைகோ கூறியது: புதிய ரூபாய் நோட்டுகளில் இந்தி, சமஸ்கிருதத்தை திணித்துள்ளனர். ரூபாய் நோட்டுகளில் இந்தி எண்ணை பொறித்து இருப்பது அரசியல் சட்டத்தை மதிக்காத செயல். தூய்மை இந்தியா திட்டத்தின் குறியீடு, விளம்பர சொற்றொடர் இந்தியில் இடம்பெற்றுள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளில் பழைய முறைப்படி ரூபாய் மதிப்பு எண்ணை அச்சிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

0 Responses to புதிய ரூபாய் நோட்டில் இதையெல்லாம் மாத்துங்க: வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com